Header Ads



பாடசாலை மாணவியை காணவில்லை


கண்டி – கெல்லாபோக்க – மடுல்கலை பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் காணாமல்போயுள்ளார்.


பன்வில பொலிஸ் நிலையத்தில் நேற்று (07) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


இந்த மாணவி கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல்போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


இந்த நிலையில், மாணவி தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் (+94 78 171 3389 டிலாந்தினி ) என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு உறவினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். 



No comments

Powered by Blogger.