Header Ads



இந்திய முஸ்லிம்களிடம், இதை கவனித்தீர்களா..? என்ன ஒரு அற்புதமான சமூகம்..!


இருபது கோடி முஸ்லிம்கள் பக்ரீத் திருநாளை கொண்டாடினர்..


ஏழைகளுக்கும், தேவையுடையோருக்கும் மாமிசங்களை விநியோகித்தனர்..


சொந்த, பந்தங்களை சந்தித்தனர்..


அற்புதமான உணவுகளை உட்கொண்டனர்..


குழந்தைகளுக்கு பெருநாள் பணம் கொடுத்து அவர்களை மகிழ்ச்சியூட்டினர்..


இவர்களில் ஒருவரும் மது அருந்தவில்லை..


இவர்களில் ஒருவரும் பிறமத வணக்கத்தலங்கள் முன்பு கூடி நடனமாடவில்லை..


இவர்களில் ஒருவரும் பிற மதத்தினரை (வன்முறைக்கு) தூண்டவில்லை..


என்ன ஒரு அற்புதமான சமூகம்..


நன்றி - Dhruv Rathee 




No comments

Powered by Blogger.