Header Ads



அதிபர் - ஆசிரியர்களை கலைக்க நீர் பாய்ச்சியடித்து, கண்ணீர்ப்புகை பிரயோகம்


அதிபர் - ஆசிரியர்  தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாகவும், லேக் ஹவுஸ் சுற்றுவட்டம், லோட்டஸ் வீதியிலும் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.


போராட்டக்காரர்களை கலைக்க நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம்.




No comments

Powered by Blogger.