Header Ads



அதிக வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்டுள்ள இலங்கை


2024 ஜூன் 7  ஆம் திகதி நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் , ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலுக்கு (ECOSOC) இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 


189 உறுப்பு நாடுகளில் 182 வாக்குகளைப் பெற்று, 2025 ஜனவரி 1 முதல் மூன்று வருட காலத்திற்கு இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டது


பிராந்திய நாடொன்றுக்குக் கிடைத்த இரண்டாவது அதிக வாக்குகளை  பெற்று  இலங்கை தெரிவாகியுள்ளது. 

No comments

Powered by Blogger.