Header Ads



பிரான்சில் மரணமடைந்த இலங்கையரின் ஜனாஸா பற்றிய அறிவித்தல்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ


யாழ்பாணத்தை பூர்வீகமாகவும், புத்தளம் நிந்தணியை பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகவும் கொண்ட மர்ஹூம்                   அப்துல் வாஜித்  பிரான்சிலிருந்து லண்டன்  செல்ல முயன்ற போது, காரில் மோதி சம்பவ இடத்திலேயே 18/எப்ரால்/2024 அகால மரணம் அடைந்தார். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜி யூன்.


 இன்னார் பெlளசூல் அமீர்  மர்ஹுமா பஷீரா உம்மாவின் மகனும் அப்துல் பாசிதின் சகோதரனனும் ஆயிஷாவின் மைத்துணரும் ஆவார் 


 மர்ஹுமா பத்ருன்  நிசா, முபினா, ரபிஉத்தீன், தாஜுல் ஆரிபின், அப்துல் ரஹீம், ஐயூப் (பிரான்ஸ் ), மர்ஹும் அமீருல் அன்சார் (கிளி), பவுசுல் அமீர் ( லண்டன்), ஆகியோரின் மருமகனும் ஆவார். 


 இன்ஷா அல்லாஹ் பிரான்சில் அவருடைய ஜனாசா நல்லடக்கம் வியாழக்கிழமை 27/06/2024 காலை 11:00 மணி (இலங்கை நேரம் மதியம் 2:30 மணிக்கு )கீழ் வரும் முகவரியில் ஜனாஷா தொழுகை மற்றும் நல்லடக்கம் நடைபெறும் இன்ஷாஅல்லாஹ்


La courneuve வில் இருந்து காலை 6:00 மணிக்கு புறப்பட வேண்டும் வர கூடிய சகோதரர்கள் தொடர்ப்பு கொண்டால் ஒழுங்குகளை செய்து குறைந்தது 40 சகோதரர்களாவது கலந்து கடமையை நிறைவேற்ற முடியும் ஜசாக்கல்லாஹ்!


Route de la Branche, 59229 Téteghem-Coudekerque-Village

  

https://g.co/kgs/2nWwAmw


 ஜனாஸா நல்லடக்கம் தொடர்பான தகவலுக்கு:-

ரமலான் Ramlan

0033 652164159

இஸ்மாத் ismath

0635778256


UFB Association நிர்வாகத்தினருக்கு எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.


குடும்பத்தார்.

No comments

Powered by Blogger.