Header Ads



கைதிகளை விடுவிக்கும் முயற்சி தோல்வி, மீட்கவந்த படைகள் அழிப்பு - ஆத்திரத்தில் மக்கள் மீது இஸ்ரேல் வெறியாட்டம்


காசா  அல்-நுசிராத்தில் இஸ்ரேலிய தாக்குதல்களில் காயமடைந்த தியாகிகளான பலர் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.


இஸ்ரேலிய கைதிகளை விடுவிக்கும் பணியில் அல்-நுசிராத்தின் நடுவில் ஒரு சிறப்பு இஸ்ரேலியப் படையைக் கண்டறியப்பட்டதாகவும் அங்கு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அந்த சிறப்புப் படைகள் முற்றாக அழிகப்பட்டதாகவும் சில  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


கைதிகள் மீட்பது தோல்வியடைந்ததை அடுத்து  இஸ்ரேலிய இராணுவம் இப்போது அல்-நுசிராத் முகாமில் வெறித்தனமான வான்வழி மற்றும் பீரங்கி குண்டுவீச்சுக்களை மேற்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

No comments

Powered by Blogger.