Header Ads



இலங்கையில் வழங்கப்பட்ட, வித்தியாசமான தன்சல்


பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்று நாடாளாவிய ரீதியில் உணவு உள்ளிட்ட பல்வேறு தன்சல்கள் வழங்கப்படுகின்றன.


இந்நிலையில் ஹோமாகம நகரில் விசித்திரமான தன்சல் ஒன்று வழங்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


அந்த நகரில் உள்ள இரண்டு வர்த்தக நிறுவனங்கள் ஒன்றிணைந்து பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வாசனை திரவிய தன்சல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தன.


இன்று (21) காலை ஹோமாகம நகரில் இந்த தன்சல் வழங்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.