Header Ads



ஹோட்டலில் தத்தளித்த 85 பேர் மீட்பு


களுத்துறை- ஹொரண ஸ்வக்வத்த பிரதேசத்தில் உள்ள ஹோட்டலில் சிக்கிக்கொண்ட பல்வேறு வயதுடைய சுமார் 85 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.


 மாவக் ஓயா நிரம்பி வழிவதால், ஹோட்டலில் சிக்கி எதிர்பாராத பிரச்சினைக்கு அவர்கள் முகம் கொடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.