Header Ads



ஒக்டோபர் 5 ஆம் திகதி தேர்தல்


ஒக்டோபர் 5 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 


அந்த தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


காலியில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.