Header Ads



ஒரேநாளில் 46 அதிகாரிகள், இராணுவத்தினரை இழந்த இஸ்ரேல் - அக்டோபர் 7 க்கு பிறகு பேரிழப்பு


கடந்த 24 மணி நேரத்தில் காசா பகுதி முழுவதும் 46 அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்று இஸ்ரேல்  அறிவிக்கிறது.


அக்டோபர் 7ஆம் தேதிக்குப் பிறகு ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்பு இது என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.