Header Ads



148 பத்திரிகையாளர்கள் தியாகிகளாகினர்


அக்டோபர் 2023 இல், காசா மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து மொத்தம் 148 பத்திரிகையாளர்கள் தியாகிகளாகியுள்ளனர். அவர்களின்  மறுமை ஈடேற்றத்திற்காகவும், அவர்களுடைய குடும்பங்களுடைய, அறுதல்களுக்காகவும் பிரார்த்திப்போம்


காசா குறித்த அவலங்களை,  இந்த ஊடகவியலாளர்கள் மூலம்தான் உலகம் அறிந்து கொள்கிறது.


அதேவேளை காசாவில் இவ்வளவு பெரிய அக்கிரமங்கள் நிகழ்ந்தும்,  மௌனிகளாக நிற்கும், அப்படியொரு சம்பவமே இல்லாதது போல செயற்படும், தமது ஊடகங்களை காசா அவலங்களை உலகிற்கு அறிவிக்க  பயன்படுத்தாத, முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்காக பரிதாபப்படுவோம்.


No comments

Powered by Blogger.