கொலம்பிய ஜனாதிபதியின் உத்தரவு
கொலம்பியா நாடானது, பாலஸ்தீனத்தின் ரமலா நகரில் தனது தூதரகத்தை திறக்க உள்ளது.
இஸ்ரேலின் நெதன்யாகு ஒரு 'இனப்படுகொலை குற்றவாளி' என்று வரலாற்றில் இடம்பிடிப்பார் என்று கொலம்பியாவின் ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ கூறியிருந்த நிலையில், தற்போது ரமல்லா நகரில் தூதரகத்தை திறக்க உத்தரவிட்டார்.
பாலஸ்தீனத்துடன் உறவை வலுப்படுத்தும் நோக்குடன் கொலம்பியா நாடு இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
Post a Comment