நெதன்யாகு தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் தற்போது வீதிகளில் திரண்டுள்ளனர்.
காசாவில் போராளி அமைப்புக்களுடனான பரிமாற்ற ஒப்பந்தத்தை நிராகரித்ததற்காக அவர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் உடனடித் தேர்தலைக் நடத்துமாறு கோருகின்றனர்.
Post a Comment