காசாவில் நடந்து வரும் இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு மத்தியில், பாலஸ்தீன மக்களுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தி, ஏமனில் உள்ள சானாவில் தெருக்களில், பெரும் மக்கள் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (17) அலைமோதியது.
Post a Comment