இஸ்ரேல் பிரதமர் பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் கைது வாரண்ட்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் ஆகியோர் காசாவில் மக்கள் பட்டினியால் சாவதை ஒரு சாதனமாக பயன்படுத்தினர் என்பதற்கான ஆதாரங்கள் நிறுவப்பட்டுள்ளதாக ஐசிசி வழக்கறிஞர் கரீம் கான் கூறியுள்ளார்.
மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக நெதன்யாகு மற்றும் கேலன்ட் ஆகியோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட்களை பிறப்பித்தது.
Post a Comment