Header Ads



அப்பாவி மக்களின் இரத்தம் குடிக்கும் நெதன்யாகுவின் அறிவிப்பு


காசாவை புதிய குடியிருப்புகளுடன் மீண்டும் நாங்கள் கட்டியெழுப்புவோம்.  இடிந்துள்ள குடியிருப்புகளையும், மீண்டும் கட்டியெழுப்புவோம்.  நாங்கள் கூடுதல் குடியேற்றங்களை அங்கு உருவாக்குவோம். அக்டோபர் 7 அன்று நடந்தது போல, மீண்டும் இடம்பெற அனுமதிக்க மாட்டோம்.


- அப்பாவி மக்களின் இரத்தும் குடிக்கும் மிருகம் நெதன்யாகு -



No comments

Powered by Blogger.