Header Ads



ரைசி உள்ளிட்ட குழுவினரின் உடல்கள் எப்போது நல்லடக்கம் செய்யப்படும்..?


ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி,  இப்ரஹிம் ரைசியின் ஜனாஸா அவரது சொந்த இடமான மஷாட்டில் இன்று -21 அடக்கம் செய்யப்படவுள்ளது.


ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சரின் மறைவு தொடர்பாக கவலை வெளியிட்டுள்ள ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லாஹ் அல் கமேனி, 5 நாள்களை துக்ககாலமாக பிரகடனம் செய்துள்ளார்.


உச்ச தலைவர் அயதுல்லா செய்யத் அலி கமேனி புதன்கிழமை பிரார்த்தனை செய்வார் என்றும், ஒரு நாள் கழித்து அவரது சொந்த ஊரான மஷாத்தில் அவர் அடக்கம் செய்யப்படுவார் என்றும் அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.