ரைசி உள்ளிட்ட குழுவினரின் உடல்கள் எப்போது நல்லடக்கம் செய்யப்படும்..?
ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி, இப்ரஹிம் ரைசியின் ஜனாஸா அவரது சொந்த இடமான மஷாட்டில் இன்று -21 அடக்கம் செய்யப்படவுள்ளது.
ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சரின் மறைவு தொடர்பாக கவலை வெளியிட்டுள்ள ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லாஹ் அல் கமேனி, 5 நாள்களை துக்ககாலமாக பிரகடனம் செய்துள்ளார்.
உச்ச தலைவர் அயதுல்லா செய்யத் அலி கமேனி புதன்கிழமை பிரார்த்தனை செய்வார் என்றும், ஒரு நாள் கழித்து அவரது சொந்த ஊரான மஷாத்தில் அவர் அடக்கம் செய்யப்படுவார் என்றும் அவர் கூறினார்.
Post a Comment