Header Ads



இந்தியாவில் கைதான இலங்கையர்கள், தவறான கருத்துக்களை வெளியிட்ட விரிவுரையாளருக்கு பிணை


இந்தியாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு பொய்யான அறிக்கைகளை வெளியிட்டார் என்றக் குற்றச்சாட்டின் கீழ்  கைது செய்யப்பட்ட ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின்   விரிவுரையாளருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.