Header Ads



இலங்கையில் செவ்வாய்கிழமை துக்க தினம்


ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவை முன்னிட்டு இலங்கையில் நாளை (செவ்வாய்கிழமை) துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.


அனைத்து அரசு நிறுவனங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.

No comments

Powered by Blogger.