Header Ads



இஸ்ரேலிய அக்கிரமத்திற்கு எதிராக, கொழும்பில் ஆர்ப்பாட்டம் - பிக்குகளும் பங்கேற்பு


இஸ்ரேலுக்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை, 31 ஆம் திகதி கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது.


காசாவில் உடனடி போர் நிறுத்தம் கோரியும், அந்தப் பகுதிக்கு மனிதாபிமான உதவியை அனுமதிக்கவும், அப்பாவி மக்களை இஸ்ரேல் கொல்வதற்கு எதிராகவும், இந்த ஆர்ப்பாட்டத்தில் கோசம் எழுப்பப்பட்டதுடன், மக்கள் பதாதைகளையும் ஏற்தியிருந்தனர்.


பௌத்த பிக்குமார், சிவில் பிரதிநிதிகள்,  பொது மக்கள் என பலரும் இதில் பங்கேற்றனர்.








No comments

Powered by Blogger.