காசாவுக்கு மிகப்பெரும் பண, உதவிசெய்த பேருவளை மக்கள்
பேருவளை சைனாபோர்ட் பள்ளிவாசல் சங்கம். சைனாபோர்ட் மாணிக்கக்கல், ஆபரண வர்த்தகர்கள் சங்கம் ஆகியவற்றின் தலைமையிலான குழுவொன்று இன்று செவ்வாய்கிழமை 21 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து, காசா குழந்தைகள் நிதியத்திற்கு 40,198,902 ரூபா நிதியை கையளித்தது.
இலங்கை வரலாற்றில் மற்றுமொரு நாட்டின் மனிதாபிமான தேவை கருதி, திரட்டப்பட்ட மிகப்பெரிய நிதித்தொகை இதுவென கூறப்படுகிறது.
வட்சப்பில் இணைய
Post a Comment