Header Ads



பேச்சுவார்த்தை கதவை மூடியாது ஹமாஸ்


ரஃபாவில் இஸ்ரேல் நடத்திய படுகொலையைத் தொடர்ந்து, காஸா மீதான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதை நிறுத்துவதாக, ஹமாஸ் சர்வதேச மத்தியஸ்தர்களிடம் கூறியதாக பாலஸ்தீன அமைப்புக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

No comments

Powered by Blogger.