ஈரான் முழுவதும் சோகமயம், மக்கள் கதறல்
ஈரானில் அதிபர் இப்ராஹிம் ரைசி, அவரது உதவியாளர்கள், வெளியுறவு அமைச்சர் ஆகியோர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஈரானில் ஆழ்ந்த சோகம் நிலவுகிறது.
இப்ராஹிம் ரைசி உள்ளிட்டவர்களின் உடல், எப்போது அடக்கம் செய்யப்படும் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.
எனினும் விபத்தை அடுத்து, ஹெலிகாப்டரில் பயணித்தவர்களின் உடல்களில் சில, அடையாளம் காண முடியாதபடி எரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Post a Comment