Header Ads



தன்சல் வழங்கிய முஸ்லிம்கள்


நாட்டின் பல பகுதிகளில் வாழும் முஸ்லிம் மக்கள் தன்சல் வழங்கி பெரும்பான்மையின மக்களை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளனர்.


வெசாக் பண்டிகையை முன்னிட்டு நேற்றும் இன்றும் தன்சல் அமைத்து மக்களுக்கு உணவுகள், பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.


இந்நிலையில், அனுராதபுரம் உட்பட பல பகுதிகளை சேர்ந்த முஸ்லிம் மக்கள் தன்சல் வழங்கியமை தொடர்பில் பெரும்பான்மையின மக்களால் அதிகம் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.