Header Ads



இஸ்ரேலிய அரசாங்கத்தை தூக்கி எறிந்து, காசாவில் போரை நிறுத்தம் கோரி விடுக்கப்பட்டுள்ள அறிக்கை


இஸ்ரேலிய அரசாங்கத்தை தூக்கி எறிந்து, காசாவில் போரை நிறுத்தக் கோரி காஸாவில் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேலியர்களின் குடும்பங்களின் அறிக்கை:


⭕️ரஃபாவில் இராணுவ நடவடிக்கையை விரிவுபடுத்துவது என்பது, வாழும் கைதிகளைக் காட்டிக் கொடுப்பதும் அவர்களைக் கைவிடுவதும் ஆகும்.


⭕️இஸ்ரேலிய சிறைப்பிடிக்கப்பட்டவர்களின் இரத்தம் நெதன்யாகுவின் கைகளில் உள்ளது.


⭕️நெத்தன்யாஹு உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும், ஏனென்றால் அவர் மரணத்தை எதிர்கொள்ள எங்கள் கைதிகளை விட்டு செல்கிறார்.


⭕️இஸ்ரேலிய கைதிகளை விடுவிக்க ஒரே வழி போரை உடனடியாக நிறுத்தி கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தை எட்டுவதுதான்.

No comments

Powered by Blogger.