துக்கம் தெரிவிப்பதற்காக திரண்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள்
பல்லாயிரக்கணக்கான ஈரானியர்கள், ஜனாதிபதி ரைசி மற்றும் அவரது தோழர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக குவிந்த வண்ணம் உள்ளனர்.
இத்தகவலை சர்வதேச ஊடகங்கள் புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளன.
முன் ஏற்பாடு இல்லாமல் மக்கள் கூடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அனேகமாக நாளை அல்லது வரவிருக்கும் நாட்களில் இதைவிட அதிகமான மக்கள் துக்கம் தெரிவிக்க ஒன்று கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment