Header Ads



ஈரானுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த அநுரகுமார


ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் மற்றும் ஏனைய இராஜதந்திரிகளின் திடீர் மறைவுக்கு தேசிய மக்கள் சக்தி  இன்று (21) பிற்பகல் ஈரானிய தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தது.



No comments

Powered by Blogger.