Header Ads



4 உடன்பிறப்புகள் இன்று, சுவனம் நோக்கி பயணமாகினர்


சல்வா, ஷைமா, அப்துல்ரஹ்மான், உமர் ஆகிய 4 உடன்பிறப்புகள் இன்று 11-05-2024 காசா நகரில் உள்ள அவர்களது வீட்டின் மீது, இஸ்ரேல் ராணுவம் நடத்திய, கடும்  தாக்குதலில் தியாகிகள் ஆகி சுவனம் நோக்கி பயணமாகினர். அவர்களது பெற்றோர் காயமடைந்தனர்.


யாரெல்லாம் இந்த போரில், தியாகிகள் ஆகியிருக்கிறார்களோ, அவர்களை அல்லாஹ்  பொருந்திக் கொள்ளட்டும்


காசா மக்களை, அவர்களின் தாயகப் பகுதியில் வாழவிடாது, குண்டு வீசி அழிப்பவர்களை அல்லாஹ் பார்த்துக் கொள்ளட்டும்



No comments

Powered by Blogger.