ருஹுணு குமாரி மோதியதில் 3 இளைஞர்கள் உயிரிழப்பு
கிந்தோட்டை பிந்தலியா புகையிரத கடவையில் இன்று -23- இடம்பெற்ற புகையிரத விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மருதானையில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்று கொண்டிருந்த ருஹுணு குமாரி விரைவு ரயிலில் சாவி மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று இளைஞர்களும் உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெக்கில மண்டியாவைச் சேர்ந்த இருபது வயதுடைய மூன்று இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்
Post a Comment