Header Ads



3 ஹமாஸ் தலைவர்களுக்கு கைது வாரண்ட் உத்தரவு


சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் 3 ஹமாஸ் தலைவர்களுக்கு கைது வாரண்ட் உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.


கைது வாரண்ட் கோரப்பட்ட மூன்று ஹமாஸ் தலைவர்களில் அவர்களில் இருவர்  யாஹ்யா சின்வார் மற்றும் முகமது டெய்ஃப். காஸாவில் உள்ளனர். 


ஆனால் ஹமாஸின் அரசியல் தலைவரான இஸ்மாயில் ஹனியே, கத்தாரைத் தளமாகக் கொண்டவர் மற்றும் அடிக்கடி அப்பகுதி முழுவதும் பயணம் செய்கிறார்.

No comments

Powered by Blogger.