Header Ads



காஸாவில் நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம் இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதலைத் தவிர்க்கலாம்


காஸாவில் நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம் இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதலைத் தவிர்க்கலாம் என ஈரான் அமெரிக்காவிடம் கூறியிருப்பது தற்போது உறுதியாகியுள்ளது.


இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவிற்கு வலுவான ஆணையை வழங்கியுள்ளது மற்றும் தெற்கு காசாவில் இருந்து தனது படைகளை திரும்பப் பெற்றுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

No comments

Powered by Blogger.