Header Ads



பெருநாளில் பேரிழப்பை, சந்தித்தவனின் அழகிய பதில்


இஸ்ரேல் தனது 3 மகன்களையும் 3 பேரக்குழந்தைகளையும் கொன்றதற்கு இஸ்மாயில் ஹனியே வழங்கிய பதில்


“எனது மூன்று மகன்கள் மற்றும் சில பேரக்குழந்தைகளின் தியாகத்தின் மூலம் அவர் எங்களுக்கு வழங்கிய இந்த மரியாதைக்காக நான்  அல்லாஹ்வுக்கு நன்றி கூறுகிறேன்.


"ஷஹீதாக்கப்பட்ட எனது பிள்ளைகள் காலத்தின்,இடத்தின்,முடிவின் கண்ணியத்தை அடைந்துள்ளனர்"


இந்த வலி மற்றும் இரத்தத்துடன், நம் மக்களுக்கும், நமது நோக்கத்திற்கும், நமது தேசத்திற்கும் நம்பிக்கை, எதிர்காலம் மற்றும் சுதந்திரத்தை உருவாக்குகிறோம்.


No comments

Powered by Blogger.