Header Ads



அமெரிக்கா வழங்கிய குண்டுகளினால், இஸ்ரேல் மூலம் சிதைக்கப்பட்ட கனவுகள்


காசா நுசிராத் அகதிகள் முகாமில் உள்ள, தனது குடும்பத்தினரின் வீட்டில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில், பலத்த காயம் அடைந்த குழந்தை அப்துல் ரஹ்மான் அபு கௌலா இன்று -20- காயங்களுடன் உயிரிழந்தார். 


உதைப்பந்து சிறுவனான அவரிடம், சிறந்த உதைப்பந்து வீரராக வர வேண்டுமென்ற ஆசை இருந்தது. 


அவரது கனவுகள், அமெரிக்கா வழங்கிய குண்டுகளினால் இஸ்ரேல் மூலம் சிதைக்கப்பட்டது.🥲🤲

No comments

Powered by Blogger.