Header Ads



பெருநாள் தினத்தில் தாக்குதலுக்கு தயாரான பயங்கரவாதிகளை பிடித்ததாக ஈரான் அறிவிப்பு


தெஹ்ரான் அருகே உயர்மட்ட தக்பிரி பயங்கரவாதிகளை ஈரான் பாதுகாப்புப் படையினர் பிடிக்க முடிந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


 ஈத் அல் பித்ர் அன்று (ரம்ஜான் இறுதியில்) தீவிரவாத தாக்குதலை நடத்த அவர்கள் தயாராகி கொண்டிருந்தன என தெரிவிக்கப்படடுள்ளது

No comments

Powered by Blogger.