Header Ads



சவூதி தூதுவரின் தாராள மனசு - நேரடியாக களமிறங்கி உதவி

சவூதி அரேபியாவின் இலங்கை குடியரசின் தூதுவர் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலரான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அன்புளிப்புச் செய்த பேரீத்தம்பழங்களை நேரடியாக பள்ளிவாசல் நிர்வாகங்களிடம் கையளித்தார். 


கொழும்பில் உள்ள ஜவத்தா பள்ளிவாசல், கொள்ளுப்பிட்டி பள்ளிவாசல், வெள்ளவத்தை பள்ளிவாசல், பெரிய பள்ளிவாசல், சிவப்பு பள்ளிவாசல், சாஹிரா  பள்ளிவாசல்களுக்கு இவ்வாறு பேரித்தம் பழங்களை வழங்கி வைத்தார்.







No comments

Powered by Blogger.