Header Ads



சியோனிசத்துடன் தொடர்புடைய கப்பல்கள் - ஈரானின் அதிரடித் தீர்மானம்


இஸ்ரேலுடன் இணைக்கப்பட்ட அனைத்து கப்பல்களையும் ஈரான் தடை செய்கிறது


“இன்று -14- முதல், சியோனிச ஆட்சியுடன் தொடர்புடைய அனைத்து கப்பல்களும் ஓமன் கடல் மற்றும் பாரசீக வளைகுடாவில் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


இந்த நீர்நிலைகளில் இதுபோன்ற கப்பல்கள் ஏதேனும் இருந்தால் பறிமுதல் செய்யப்படும் என ஈரான் சார்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

No comments

Powered by Blogger.