Header Ads



3 தினங்களில் மில்லியன் மில்லியன்களாக உழைத்த நெடுஞ்சாலைகள்


கடந்த 10, 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நெடுஞ்சாலைகள் மூலம் கிடைத்த வருமானம்  என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.


அந்த காலப்பகுதியில், 366,000 வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் பயணித்துள்ளன.


நெடுஞ்சாலை செயல்பாடுகள் பராமரிப்பு மற்றும் முகாமைப் பிரிவின் இயக்குநர் ஆர். ஏ. டி. கஹடபிட்டிய இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.