Header Ads



இம்தியாஸ் Mp யின் ‘மகே கதாவ’ நிரம்பி வழிந்த அரசியல் பிரபலங்கள் (படங்கள்)


முன்னாள் ஊடகத்துறை அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி இம்தியாஸ் பாக்கீர் மாக்காரினால் எழுதப்பட்டுள்ள ‘மகே கதாவ’ என்ற சுயசரிதை நூல் வெளியீட்டு விழா  மார்ச் மாதம் 5 ஆம் திகதி  கொழும்பு ஆனந்தா கல்லூரியின் குலரட்ன மண்டபத்தில் நடைபெw;wது.


இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகளான சந்தரிரிக்கா,, மைத்திரிபால ஆகியோருடன் பிரதமர், சபாநாயகர் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட சர்வ மதத்தலைவர்கள், புத்திஜீவிகள், வெளிநாட்டு தூதுவர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.










No comments

Powered by Blogger.