Header Ads



தொழுகையில் ஈடுபட்டவர்களை காலால் உதைத்து துரத்திய பொலிஸ் அதிகாரி (வீடியோ)


புதுடெல்லியில் உள்ள ஒரு பள்ளிவாசலில் இடமின்மையால், வீதியோரத்தில் வெள்ளிக்கிழமை, ஜும்ஆ தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்களை, போலீஸ் அதிகாரி ஒருவர், காலால் எட்டி உதைத்த சம்பவம், உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

https://www.facebook.com/reel/1128437264823003


No comments

Powered by Blogger.