Header Ads



இஸ்லாமிய அடையாள கண்காட்சி - பெரும்பான்மையினத்தவர் ஆர்வத்துடன் பங்கேற்பு


ரமழான் தினத்தை முன்னிட்டு, மஹர பிரதேசத்தில் ரமழான் பண்டிகை மற்றும் இஸ்லாமிய கலாச்சார அடையாளத்தை, பிரதிபலிக்கும் தொனிப்பொருளில் நடைபெற்ற, கண்காட்சி நிகழ்ச்சி மஸ்ஜிதுல் பிர்தவ்ஸ் ஜும்மா மஸ்ஜித் ரோஸ்வில்லா தோட்டத்தில் அண்மையில் நடைபெற்றது.


இது மஹர பிரதேச செயலாளரின் மேற்பார்வையில் சமய அறிஞர்கள் மற்றும் பிரதேச மக்களின் பிரசன்னத்துடன் நிறைவு பெற்றுள்ளது.


இஸ்லாம் பற்றியும், முஸ்லிம்கள் குறித்து இங்கு பெரும்பான்மை மக்ள் அறிந்து கொண்டதாக நம்பப்படுகிறது.








No comments

Powered by Blogger.