Header Ads



இலங்கைக்கான புதிய பாகிஸ்தான் தூதுவர், நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்தார்


புதிதாக நியமனம் பெற்றிருக்கும், இலங்கைக்கான பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் உயர்ஸ்தானிகர் நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்தார்


கொழும்பு கோட்டை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று (11) நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தார்


பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் உயர்ஸ்தானிகர் நியமனம் பெற்றிருக்கும் மேஜர் ஜெனரல் (H.E. Major General (R) Faheem Ul Aziz, HI (M)), இவ்வாறு நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தார். 


அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் இதன்போது கலந்துகொண்டனர். 

1 comment:

  1. இது ஒரு வழமையான நிகழ்ச்சி, இதையும் அரசியல்மயப்படுத்திவிட்டார்கள். செய்யத்தெரியாத, වඩබැරි ටාසන්ලා කරන වැඩ මේ.

    ReplyDelete

Powered by Blogger.