Header Ads



நோன்பு திறக்க, விலங்குகளின் உணவு


உலகம் முழுவதும் புனித ரமலான் தொடங்கிவிட்டது, ​​காஸாவில் நிலைமை மோசமான படியே நீடிக்கிறது. 


காசா  பகுதியில் பாலஸ்தீனியர்கள் தங்கள் நோன்பை முறிப்பதற்காக விலங்குகளின் உணவை பொடியாக்கி அதன் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்களை இப்தாருக்காக பயன்படுத்துகின்றனர்.  


வானில் இருந்து உதவிப் பொருட்கள் வீசப்பட்ட போதும் அவை முழுமையாக மக்களை சென்றடையவில்லை. பட்டினியால் வாடும் காசா மக்களுக்கு அது போதாது.

No comments

Powered by Blogger.