Header Ads



காசாவில் மருத்துவர்களும் பசியால் இறக்கும் பரிதாபம்


காசாவில் சுகாதார அமைச்சகம் விடுத்துள்ள அறிவிப்பு


⭕ நிலம் வழியாக வடக்கு காசா பகுதிக்கு வரும் உதவிகள் அளவு மிகவும் குறைவாக உள்ளது மற்றும் யாருக்கும் போதுமானதாக இல்லை.


⭕ பசியால் வாடும் மக்கள் கூட்டம் கூட்டமாக குண்டுகளை வீசுவது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பால் கடைப்பிடிக்கப்படும் தினசரி வாடிக்கையாகிவிட்டது.


⭕ பசி வடக்கு காசா பகுதியில் வசிப்பவர்கள் அனைவரையும் கொன்றுவிடும். மருத்துவர்கள் இறப்பார்கள், அங்குள்ள செவிலியர்கள் இறப்பார்கள், மேலும் வரும் நாட்களில் பட்டினியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை உலகம் கானும்


என குறிப்பிட்டு இந்த சுருக்கமான அறிக்கையை காசாவில் சுகாதார அமைச்சகம் இந்த அறிக்கைய விடுத்துள்ளது.

No comments

Powered by Blogger.