Header Ads



காஸாவில் சிந்தப்பட்ட இரத்தம் அனைத்தும், முஸ்லிம் ஆட்சியாளர்களின் கழுத்தில் உள்ளது


காஸாவில் சிந்தப்பட்ட இரத்தம் அனைத்தும் முஸ்லிம் ஆட்சியாளர்களின் கழுத்தில் உள்ளது என  ஷேக் முகமது அல்-ஹசன் அல்-டெத்தேவ் தெரிவித்துள்ளார்.


அரபு ஆட்சிகள், முஸ்லிம் நாடுகளின் துரோகம் காஸாவில் சிந்தப்பட்ட இரத்தத்திற்கு, உடந்தையாக இருந்ததை ஒருபோதும் மறக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



 

No comments

Powered by Blogger.