Header Ads



காசா மக்களை பட்டினி போடும் இஸ்ரேலின் திட்டம்


காஸா மக்களைப் பட்டினி போடுவது இஸ்ரேலின் திட்டம் அம்பலமாகியுள்ளது.


உதவி பெற கூடியிருந்த மக்கள் மீது அண்மையில், தாக்குதல் மேற்கொண்டு 100 மேற்பட்டவர்களை படுகொலை செய்திருந்தது.


இதன்போது 800 க்கும் மேற்பட்ட காசா மக்கள் காயமடைந்தனர்.


மேலும் காசா எல்லையில் உதவிப் பொருட்களை கொண்டு செல்லும் டிரக்குகளைத் தடுத்தும் வந்தது.


தற்போது (இன்று) உதவிப் பொருட்களை எடுத்துச்சென்ற டிரக்குகள் மீது தாக்குதலும் மேற்கொண்டுள்ளது.


காசா மக்களை பட்டி போட்டு, அம்மக்களை ஹமாஸை வெறுக்கச் செய்ய வைப்பதும், காசா பகுதியிலிருந்து அவர்களை வெளியேற்றச் செய்வதும், இஸ்ரேலின் திட்டங்களில் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

No comments

Powered by Blogger.