Header Ads



பாராளுமன்றம் போவதற்கு அலி சப்ரிக்கு ஒரு மாதம் தடை


தங்கக் கடத்தல் வழக்கில் அலி சப்ரி ரஹீமின் பாராளுமன்ற வருகை இன்று -06- முதல் ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று அறிவித்துள்ளார்.


நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவின் தலைவர் சமல் ராஜபக்சவினால் 2024 ஜனவரி 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த இடைநிறுத்தம் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.