Header Ads



பாராளுமன்றத்தை கலைத்து விட்டு, பொதுத் தேர்தலை நடத்த முடியும்


ஜனாதிபதித் தேர்தல் உத்தியோகபூர்வமாக நடத்தப்பட வேண்டும் என்ற போதிலும், பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்தால், பாராளுமன்றத்தை கலைத்து விட்டு பொதுத்தேர்தலை நடத்த முடியும் என பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.


பல மாதங்களாக வெளிநாட்டில் தங்கியிருந்த பசில் ராஜபக்ஸ, இன்று (05) நாடு திரும்பிய பின்னரே இவ்வாறு கூறியுள்ளார்.

1 comment:

  1. கபுடாஸின் தந்திரமும் மந்திரமும் செயல்படும் காலம் ஏற்கனவே கடந்துவிட்டது. இந்த உண்மையை அடுத்த தேர்தல் எதுவாக இருந்தாலும் அதன்மூலம் அனைவரும் அறிந்த கொள்ளலாம். யார் ஆட்சிக்கு வந்தாலும் கபுடாஸை நிரந்தரமாக பூட்டுக்கள் போட்டகூட்டில் அடைத்து நடவடிக்ைக எடுத்தால் அந்த ஆட்சியாளர்களுக்கு ஆட்சியில் சிலகாலம் தங்கியிருக்கலாம்.

    ReplyDelete

Powered by Blogger.