Header Ads



துக்கத்தில் இருக்கும் இதயத்தை ஆறுதல்படுத்த


காசாவைச் சேர்ந்த இவர்கள் அனைவரும் இஸ்ரேலிய இராணுவத்தினரின் தாக்குதலில், ஒரே நேரத்தில் கொல்லப்பட்டு விட்டனர்.


 ஐந்து குழந்தைகளான சல்சபீல், பரா, அசீல், முகமது, ஹதீல் ஆகியோரே மத்திய சகாசா பகுதியில் கொல்லப்பட்டு விட்டனர்.


அந்த 5 குழந்தைகளும் அவர்களது தாயை தனியாக விட்டுவிட்டார்கள், எந்த மொழியிலும், எந்த வார்த்தைகளாலும் அவளது துக்கத்தில் இருக்கும் இதயத்தை ஆறுதல்படுத்த முடியாது‼️

No comments

Powered by Blogger.