Header Ads



கனடா அரசாங்கத்திற்கு புது நெருக்கடி

கனடாவின் சட்டக் குழுக்களின் கூட்டணி, அந்நாட்டு அரசாங்கம் காசாவில் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருப்பதாக, ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


இனப்படுகொலைக்கு உடந்தையாக இருப்பதை, கனேடிய அரசாங்கம் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவராவிட்டால், 21 நாட்களில் கனடா அரசாங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை தொடங்கும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.


No comments

Powered by Blogger.