Header Ads



கொட்டும் மழையிலும் பலஸ்தீனியர்களுக்கு நீதி கோரி பேரணி


பாலஸ்தீனியர்களுக்கு நீதி கோரியும், காஸாவுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தவும், உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும்,   கொட்டும் மழையிலும் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் தெருக்களில் மக்கள் பேரணியாக செலவதை படங்களில் காண்கிறீர்கள்.

1 comment:

  1. இந்த அத்தனை போராட்டங்களும் அந்த அப்பாவி மக்களின் பசியைப் போக்குமா?

    ReplyDelete

Powered by Blogger.